உள்ளூர்

வைத்தியசாலை சுகாதார சேவை பணியாளர்கள் இன்று 04 மணித்தியால பணி பகிஷ்கரிப்பு

05 கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு வைத்தியசாலை சுகாதார சேவை பணியாளர்கள் இன்று 04 மணித்தியால பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். றாகம,   ஏறாவூர் கொழும்பு தேசிய வைத்தியசாலை    

கொரோனா ஜனாஸாகளை எடுத்து சென்ற வேன் விபத்தில் உயிரிழந்த பொலிஸ் அத்தியட்சகரின் குடும்பத்திற்கு நன்கொடை வழங்கிய முஸ்லிம் பிரமுகர்கள்

கொரோனா ஜனாஸாகளை எடுத்து சென்ற வேன் விபத்தில் உயிரிழந்த பொலிஸ் அத்தியட்சகர் "பெனடிக்ட்" அவர்களின் வீட்டிற்கு சென்ற ஹட்டன் முஸ்லிம் பிரமுகர்கள்  3 இலட்சம் ரூபா நன்கொடைவழங்கியுள்ளனர். மேலும் அவரது பிள்ளைக்கு கண்டி பள்ளிகள்...

நீதித்துறையுடன் தொடர்புடைய பல புதிய பதவிகளுக்கு பாராளுமன்ற சபை இணக்கம்

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக பதவி வகித்த நீதிபதி அர்ஜுன ஒபேசேகரவை, உயர்நீதிமன்ற நீதியரசராக நியமிக்க நாடாளுமன்ற பேரவை இணக்கம் தெரிவித்துள்ளது. நீதியரசர் சிசிரி டி ஆப்ரூவின் ஓய்வின் பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு நீதிபதி ஒபேசேகரவை...

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், ‘இலங்கை வவுனியா பல்கலைக்கழகம்’ என பிரகடனம்

கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் கையொப்பத்துடன், இதுதொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (08) வெளியிடப்பட்டுள்ளது அதில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், 'இலங்கை வவுனியா பல்கலைக்கழகம்' என அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்...

அஹ்னாஃப் விடுதலையை இலங்கை அரசிடம் வலியுறுத்தும் ஐரோப்பிய அரசாங்கங்கள்!

ஒரு வருடத்திற்கும் மேலாக சிறை வைக்கப்பட்டுள்ள கவிஞர் அஹ்னாப் ஜஸீமை உடனடியாக விடுதலை செய்யுமாறு ஐரோப்பிய நாடுகளின் ஒரு குழு, இலங்கை  அரசாங்கத்தை கோரியுள்ளது. பயங்கரவாத தடடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து...

Popular