எக்ஸ்-பிரஸ் பேர்ல் கொள்கலன் கப்பலின் கேப்டனும் குழுவினரும் கப்பலில் தீ விபத்து ஏற்படுவதற்கு 10 நாட்களுக்கு முன்னர் கொள்கலன்களில் ஒன்றிலிருந்து நைட்ரிக் அமிலம் கசிந்ததை அறிந்ததாக இலங்கை நீதிமன்றம் திங்களன்று (07) தெரிவித்துள்ளது.
அட்டர்னி...
தொழிநுட்ப கோளாறு காரணமாக இந்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இதனால் அதில் பயணித்த இரு விமானிகளுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என விமானப்படை பேச்சாளர், க்ரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும்...
தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு உட்பட, அனைத்து வர்த்தக வங்கிகளையும் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளுக்காக திறந்து வைக்குமாறு வங்கிகளுக்கான விசேட சுற்றுநிருபம் ஒன்று மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ளது
நாட்டில் மேலும் 1,960 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
குறித்த அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்கு...
இன்று (07) நாடாளுமன்றத்தில் இடம் பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட சிறப்புத் தீர்மானம் பின்வருமாறு.
ஐக்கிய மக்கள் சக்திக்குள்ளும் ஆதரவு வழங்கும் கட்சிகளுக்குமிடையிலும் முரண்பாடுகள் மற்றும் நெருக்கடிகள் ஏற்ப்பட்டுள்ளதாக...