மே மாதம் 31ம் திகதி வெளியிடப்பட்டுள்ள இந்த சுற்றுநிருபத்தின் படி பள்ளிவாயல் ஊழியர்களும் 5000 ரூபா நிவாரணம் பெற தகுதிபெற்றுள்ளனர். அதன் தமிழ் மொழிபெயர்ப்பும் இங்கு தரப்பட்டுள்ளது.
இன்று (01.06. 2021)புத்தசாசன மற்றும் சமய...
தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பலின் கெப்டன், தலைமை பொறியியலாளர் மற்றும் துணை தலைமை பொறியியலாளர் ஆகியோருக்கு இலங்கையில் இருந்து வௌியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இந்த தடை உத்தரவு...
கடந்த தினம் கொழும்பு 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட மேலும் 6 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 5 ஆண்களும் ஒரு பெண்ணும்...
நாளை முதல் மீண்டும் 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என, இன்று (01) கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தார் அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில .
மேலும் அவர்...
தற்போதுள்ள பொலிஸ் தலைமையகத்தில் இடம் பற்றாக்குறை இருப்பதால், சில பிரிவுகள் வாடகை அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. எனவே, போதுமான இடவசதியுடன் புதிய பொலிஸ் தலைமையகத்தை நிர்மாணிக்க பாதுகாப்பு அமைச்சர் முன்வைத்த திட்டத்திற்கு அமைச்சரவை...