உள்ளூர்

தீவிரமடைந்து வரும் ‘யாஸ்’ சூறாவளி!

வங்காள விரிகுடாவின் கிழக்கு மத்திய பகுதியில் உருவாகியுள்ள ´யாஸ்´ என்ற சூறாவளி அடுத்த சில மணி நேரங்களில் கடும் சூறாவளியாக தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாட்டில் பலத்த...

புத்தளம் நகர பிதா மர்ஹும் கே.ஏ பாய்ஸ் அவர்களின் மரணச் செய்தி குறித்து சமூகத் தலைவர்கள் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்திகள்!

முன்னால் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னால் கால்நடை பிரதி அமைச்சரும், புத்தளம் அரசியல் தலைமைத்துவத்தில் நீண்ட காலம் நகர பிதாவாகவும், ஏனைய அரசியல் பதவிகளையும் வகித்த அல்ஹாஜ் K.A.Baiz அவர்களின் மரணச்செய்தி...

லேடி ரிட்ஜ்வே வைத்தியாசாலையின் முன்பாக குழப்பநிலை

கொழும்பு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனைக்கு முன்னால் அஸ்டிரா ஜெனேகா தடுப்பூசியை வழங்குவதில் நிகழ்ந்த சிக்கல்கள் காரணமாக குழப்பமான நிலை நிலவியுள்ளது . 3000க்கும் அதிகமான மக்கள் அஸ்டிரா ஜெனேகா தடுப்பூசியை வழங்கவேண்டும் என கோரி...

விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் அவர்களின் வேண்டுகோள்!

உங்களின் வீடுகளில் உள்ள நோய்வாய்ப்பட்ட முதியவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்கு தயங்க வேண்டாம், என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். வீடுகளில் மரணிக்கும் பெரும்பாலான...

இலங்கையில் கோவிட் மூன்றாவது அலையில் 600 க்கும் மேற்பட்ட மரணங்கள்

இலங்கையில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸின் மூன்றாவது அலையின் போது COVID-19 காரணமாக மொத்தம் 606 மரணங்கள் பதிவாகியுள்ளன. சுகாதார அமைச்சு நேற்று (23) அறிவித்த  32 இறப்புகள் இதில் அடங்கும். மேலும், வைரஸின்...

Popular