உள்ளூர்

8 மாவட்டங்களின் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு!

8 மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் சிலப் பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய கம்பஹா மாவட்டத்தின் மஹபாகே காவல்துறை அதிகாரப்பிரிவுக்குபட்ட மகுல் பொகுன கிராம சேவகர் பிரிவும் வத்தளை காவல்துறை அதிகாரப் பிரிவுக்குட்பட்ட பள்ளியாவத்தை தெற்கு...

யாழ் உற்பட 3 மாவட்டங்களின் 9 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்

நாட்டில் 3 மாவட்டங்களைச் சேர்ந்த 9 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தின் பலாலி காவல்துறை அதிகார பிரிவுக்குட்பட்ட பலாலி வடக்கு கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா காவல்துறை...

உலக சந்தையில் எரிபொருள் விலையின் உயர்வு குறித்து அமைச்சரவை துணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது!

2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் உலக சந்தையில் எரிபொருள் விலை வேகமாக அதிகரித்து வருகின்றமை தொடர்பில் இன்று (20) பாராளுமன்ற குழு அறை 08 இல் ஒன்றுகூடிய பிரதமர் மஹிந்த...

சஞ்சய் ராஜரத்னத்தை சட்டமா அதிபராக நியமிக்க அனுமதி!

பதில் சொலிஸிட்டர் ஜெனரல் சஞ்சய் ராஜரத்னத்தை சட்டமா அதிபராக நியமிக்க பாராளுமன்ற தெரிவு குழு அனுமதி வழங்கியுள்ளது.

அடுத்த மாதம் நாடாளுமன்றத்திற்கு ரணில் விக்கிரமசிங்க வருவாரா?

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த மாதம் பெயரிடப்படவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.இதனை அக் கட்சியின் செய்தியாளர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் நேற்று...

Popular