செல்லுபடியான வீசா மற்றும் கடவுச் சீட்டுகளை போலீசாரிடம் சமர்ப்பிக்கத் தவறியமைக்காக கைது செய்யப்பட்ட இந்தோனேசியாவின் 8 தப்லீக் பணியாளர்களும் இன்று விடுவிக்கப்பட்டனர்.
அவர்கள் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச் சாட்டுகளில் இருந்தும் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
1950...
சமூக நீதிக் கட்சியின் புதிய தலைவராக அர்க்கம் முனீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சமூக நீதிக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் நஜா முஹம்மத், இளைஞர்களுக்கு புதிய தலைமைத்துவத்தை வழங்க முன்வந்ததன் அடிப்படையில், கட்சியின் தலைமைத்துவ சபை நேற்று...
உத்தியோகப்பூர்வ விஜயமாக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு, இன்று திங்கட்கிழமை புது டெல்லியில் அமைந்துள்ள ராஷ்டிரபதி பவனில் சம்பிரதாயபூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி...
பிரபல தபேலா இசைமேதை சாகிர் ஹுசைன் (73) அமெரிக்காவில் காலமானார்.
அமெரிக்கா சென்பிரான்சிஸ்கோ உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த தகவலை ஜாகிர் உசேனின் நண்பரும்...
இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும், நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெறவுள்ளது.
அதேநேரத்தில், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதியை உத்தியோகபூர்வமாக வரவேற்கும் நிகழ்வு...