உள்ளூர்

“முஸ்லிம் நீதிய” நூலாசிரியர் ஜனாதிபதி சட்டத்தரணி கருணாரத்ன ஹேரத் காலமானார்

சட்டத்தரணி கருணாரத்ன ஹேரத் அனுராதபுரத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். ஆரம்பக் கல்வியை அனுராதபுர தனது கிராம பாடசாலையிலும் உயர்தர கல்வியை மாகோ மத்திய கல்லூரியிலும் பயின்றுள்ளார். களனி பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான அவர் மனித உரிமைகள்...

ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 7 பேருக்கும் பிணை

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 7 பேருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. 2016 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் பிணை முறி ஏலத்தின் போது 15 பில்லியன் ரூபாய்க்கும்...

நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு திட்டம்

உயிர்த்த ஞாயிறு வாரத்தை முன்னிட்டு கத்தோலிக்க தேவாலயங்கள் உட்பட நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். பொலிஸார் மற்றும் முப்படையினர் இணைந்து இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர்...

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கிராமசேவகர் கைது!

வவுனியா கோவில்குளம் பிரிவு கிராமசேவகர் இலஞ்ச ஊழல் பொலிசாரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த கிராமசேவகர் நபர் ஒருவரிடம் இலஞ்சம் வாங்கியதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், அவரைகைதுசெய்தது. மேலதிக விசாரணைகளிற்காக...

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 202.04 ரூபாவாக உயர்வு

அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 202.04 ரூபாயாக உள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் அட்டவணையில் இவ்விடயம்...

Popular