உள்ளூர்

காசாவில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள காட்டுமிராண்டித்தனம் . தற்பாதுகாப்பு உரிமை பாலஸ்தீனர்களுக்கு இல்லையா ????

காசாவில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மூர்க்கத்தனமான கொடூரமான மனிதாபிமானமற்ற இஸ்ரேலிய தாக்குதல்கள் மூலம் 160க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக இன்று காலை வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பெரும்பாலானவர்கள் பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டவர்களில் 41 பேர்...

இஸ்ரேலின் டெல்அவிவ் நகரிலுள்ள இலங்கைத் தூதரகம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!

இஸ்ரேலில் ஏற்பட்டுள்ள அவசர நிலைமையின் கீழ், அங்கு வசிக்கும் இலங்கையர்களை அவதானமாக இருக்குமாறு, இஸ்ரேலின் டெல்அவிவ் நகரிலுள்ள இலங்கைத் தூதரகம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது! குறிப்பாக இஸ்ரேலில் தோன்றியுள்ள அமைதியற்ற சூழ்நிலையில், மக்கள் அதிகமாக...

1948ல் இடம்பெற்ற டேர்யாஸின் படுகொலைகளை நினைவுகூறும் பலஸ்தீன மக்கள்

பலஸ்தீன பிரதேசமான டேர்யாஸின் பகுதியில் 1948 ஏப்பிரல் 9ம் திகதி சியோனிஸ யூத பயங்கரவாதக் குழுக்களால் அரங்கேற்றப்பட்ட படுகொலைகளை பலஸ்தீன மக்கள் வருடந்தோறும் நினைவு கூர்ந்து வருகின்றனர். இஸ்ரேல் என்ற சட்ட விரோத...

போக்குவரத்து கட்டுப்பாட்டை மீறிய 306 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலயங்களில் போக்குவரத்து கட்டுப்பாட்டை மீறிய குற்றச்சாட்டில் 306 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரையில் 9,588 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை மேல் மாகாணத்திற்குள் நுழையும்...

தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்தால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரிப்பது இயல்பானதாகும் என்று தொற்று நோயியல் பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

Popular