உள்ளூர்

வட்சப் பயனர்களுக்கு TRCL இன் எச்சரிக்கை!

தவறான முறையில் 6 இலக்கம் கொண்ட குறீயீடு வட்ஸப் மூலம் கிடைக்கப்பெற்றால் அதற்கு பதிலளிக்க வேண்டாம் என்று இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகம் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளது. உங்களுக்கு தெரிந்த ஒரு நபரிடமிருந்து குறித்த செய்தி...

உத்தரப்பிரதேசம்: ‘1,140 கி.மீ.. 2,000 சடலங்கள்!’ – கலங்கும் கங்கை; அச்சத்தில் மக்கள்

கங்கை நதிக்கரைகளில் கொத்துக் கொத்தாக சடலங்கள் மிதப்பதும், புதைப்பதும், எரிப்பதும் அதிகரித்து வருகிறது. இது குறித்த காட்சிகள், புகைப்படங்கள் தற்போது தொடர்ந்து இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவால் இந்தியா தினம்தினம் சந்தித்து...

வேலைக்கு செல்லும் அனைவரும் வீட்டிற்கு உள்ளேயும் முகக்கவசம் அணிய வேண்டும்!

அரசு மற்றும் சுகாதார பிரிவினர் நூற்றுக்கு 90 வீதமான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த போதிலும் மக்களின் நடத்தை காரணமாகவே கொவிட் தொற்று பரவியாதாக பொது சுகாதார பரிசோதகர் கீர்த்தி லால் துடுவகே தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில்...

அரச நிகழ்ச்சி நிரலுக்காக கொரோனா நடவடிக்கைகளைப் பயன்படுத்துவது, கண்டனத்துக்குரியது- ஐ.ம.ச செயலாளர் மத்துமபண்டார!

புத்தியை முதலில் இழந்தால், அழிவு இரண்டாவதாக பின்தொடரும் என்று ஒரு பழமொழி உண்டு. அரசாங்கத்தின் நடவடிக்கைகளை நோக்குமிடத்து இதைத்தான் இன்று அரசாங்கம் செய்து வருகிறது.கொவிட் தொற்று நோயின் கட்டுப்பாட்டை அரசாங்கம் இழந்துவிட்டது.நாளாந்தம் இறந்தவர்களின்...

‘ஜன சுவய’ திட்டத்தின் 12 ஆவது கட்டமாக மருத்துவமனை உபகரணங்கள் எதிர்க்கட்சித் தலைவரால் வழங்கிவைப்பு!(காணொளி)

ஐக்கிய மக்கள் சக்தியின் 'எதிர்க்கட்சியிலிருந்து ஒரு மூச்சு' திட்டத்தின் ஓர் அங்கமாக சஜித் பிரேமதாசாவின் எண்ணக்கருவை அடிப்படையாகக் கொண்டு நாடு முழுவதும் ஆரோக்கியமான ஓர் தேசத்தை உருவாக்குவதை இலக்காகக் கொண்ட 'ஜன சுவய'...

Popular