உள்ளூர்

அக்குறணையில் நீண்டகால வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு: அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

அக்குறணை பிரதேசத்தில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு அங்கீகரிக்கப்படாத சட்டவிரோதமான  கட்டடங்களே முக்கிய காரணமாக உள்ளதாக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த இன்று (11) தெரிவித்தார். அமைச்சின் அதிகாரிகள்...

மினுவாங்கொடை அல் அமானில் சிறுவர் சந்தை: மக்களை கவர்ந்த கைவினை பொருட்கள்

மினுவாங்கொடை அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நேற்றைய தினம் சிறுவர்களுக்கான சந்தை நடைபெற்றது. இச் சந்தையில் மாணவர்கள் தமது கைத்தறி முறைப் பொருட்கள், இனிய உணவுப் பதார்த்தங்கள், மற்றும் புத்திசாலித்தனமாக வடிவமைக்கப்பட்ட கைவினைப்...

உதிரம் கொடுப்போம்; உயிர் காப்போம்: கத்தாரில் மாபெரும் இரத்த தான முகாம்

கத்தார் வல அப்பி, மஜ்லிஸ் அலும்னி கத்தார் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், மற்றும் டோஸ்ட்மாஸ்டர்ஸ் கிளப் கத்தார் ஆகிய அமைப்புகள்  இணைந்து, 5வது வருடாந்த மாபெரும் இரத்ததான முகாமை எதிர்வரும் 20 ஆம்...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீள நடத்துமாறு கோரி பெற்றோர்கள் சிலரால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை எதிர்வரும் 16ஆம் திகதி வரை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் இன்று...

‘மூதூர், புல்மோட்டை வறிய குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்: முஸ்லிம் எய்ட் மற்றும் மலேசிய தூதுவரினால் வழங்கி வைப்பு

முஸ்லிம் எய்ட் ஸ்ரீ லங்கா நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட நிரந்தர வதிவிடங்களை கையளிக்கும் நிகழ்வுகள் மூதூர் ஹபீப் நகரில் டிசம்பர் 9ம் திகதியும், புல்மோட்டை பட்டிக்குடா கிராமத்தில் 10ம் திகதியும் எளிமையான முறையில் நிகழ்ந்தேறின. பல...

Popular