உள்ளூர்

கேகல்லை மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானம்

சப்ரகமுவ மாகாண சபையின் கீழ் இயங்கும் கேகாலை மாவட்ட சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை இவ்வாறு பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா வைரஸ் (கொவிட் 19)...

கலாநிதி பட்டம் பெற்ற முஹம்மத் ஹுசைன்!

மாவனெல்லை உயன்வத்தையைச் சேர்ந்த முஹம்மத் ஹுசைன் துருக்கியின் அங்காரா பல்கலைக்கழகத்தில் (PHD in Islamic History) இஸ்லாமிய வரலாறு பாடநெறியில் கலாநிதி பட்டத்தை பெற்றுள்ளார். "தன்னுடைய வெற்றிக்குப் பின்னால் இருந்த அனைத்து விரிவுரையாளர்களுக்கும் தனது...

மேலும் இருபகுதிகள் முடக்கம்..!

காலி மாவட்டத்தின் இரண்டு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்றிரவு 8 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார். இதன்படி, காலி மாவட்டத்தின் ரத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இம்புலாகொட மற்றும்...

இரு மாகாணங்களின் பாடசாலைகளுக்கு தற்காலிக பூட்டு!

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள சகல பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளை எதிர்வரும் 30ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர்...

நாடளாவிய ரீதியில் பாடசாலைகள் மூடப்பட மாட்டாது | கபில பெரேரா தெரிவிப்பு!

கொவிட் 19 ஐ கட்டுப்படுத்தும் ஜனாதிபதி செயலணி தமது தீர்மானத்தை அறிவிக்கும் வரையில் பாடசாலைகள் தொடர்ந்தும் நடாத்திச் செல்லப்படும் என கல்வி அமைச்சின் அறிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 11ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட...

Popular