உள்ளூர்

இஸ்ரேலுடனான மோதல்: லெபனானிலிருந்து இலங்கை தொழிலாளர்கள் வெளியேற்றம்..

இஸ்ரேலுடனான மோதல் காரணமாக, 55 பாதிக்கப்படக்கூடிய இலங்கைத் தொழிலாளர்களை குழு அடிப்படையில் லெபனானில் இருந்து வெளியேற்றுவதற்கு தேவையான ஏற்பாடுகளை அங்குள்ள இலங்கை தூதரகம் மேற்கொண்டுள்ளது. சர்வதேச குடியேற்ற அமைப்புடன் (IOM) இணைந்து இந்த வெளியேற்றம்...

ஊடக தர்மத்துக்கு மாற்றமாக ஊடக அமைச்சின் செய்தி…!

ஊடக அமைச்சின் ஊடகச் செயலாளரினால் இன்று ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டிருந்த செய்தி ஊடகவியலாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சரின் ஊடகச் செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்தச் செய்தி செய்தி ஒழுங்குகளைப் பேணாமல் தயாரிக்கப்பட்டிருப்பது...

அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் இலங்கை விஜயம்: வளமாகும் இருதரப்பு ஒத்துழைப்புகள்!

அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். அதன்படி அவர்கள் இன்று (வியாழக்கிழமை)  கட்டார் ஏர்வேஸின் QR-662 விமானத்தில் நாட்டை வந்தடைந்ததுடன்...

மாவீரர் நினைவேந்தல் குறித்து தவறான தகவல்: மொட்டுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் ரேணுகா பெரேரா கைது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிர்வாக செயலாளர் ரேணுகா பெரேரா  குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வடக்கில் அனுஷ்டிக்கப்பட்ட  மாவீரர் நினைவேந்தல் குறித்து சமூக ஊடகங்கள் ஊடாக பொய்யான தகவல்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில்...

‘வாழ வைத்து வாழ்வோம்’: மாவனல்லை ஜமாஅத்தே இஸ்லாமியின் 19வது இரத்ததான முகாம்!

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மாவனல்லை கிளை ஏற்பாட்டில் 19வது வருடாந்த இரத்ததான முகாம் எதிர்வரும் 8ஆம் திகதி வளவ்வத்தை ஜமாஅத்தே இஸ்லாமி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்த இரத்ததான முகாமின் முக்கிய நோக்கம், இரத்த தேவைமிக்க...

Popular