உள்ளூர்

‘பயங்கரவாதத்துக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள்: பேச்சு சுதந்திரத்திற்கு உறுதி: அமைச்சரவை பேச்சாளர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்க உறுதியாக இருப்பதாகத் தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ  இனவாதத்தைத் தூண்டும் எந்தவொரு முயற்சிகளையும் தடுக்க தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை அமுல்படுத்த அரசாங்கம் தயங்காது...

பொதுத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு விசேட அறிவிப்பு..!

பொதுத் தேர்தலில் போட்டியிட்ட  வேட்பாளர்கள், கட்சிச் செயலாளர்கள் மற்றும் சுயாதீன குழுக்களின் தலைவர்கள் தமது வருமான செலவு அறிக்கையை தனித்தனியாக தயாரித்து எதிர்வரும் 6ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர் கையளிக்க வேண்டுமென தேர்தல்...

முஸ்லிம் சமூகம் மனிதர்களுக்கும் நாட்டுக்கும் கூடுதல் பங்களிப்பு செய்ய வேண்டும்: இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர்!

முஸ்லிம் சமூகம் மனிதர்களுக்கும் நாட்டுக்கும் கூடுதல் பங்களிப்பு செய்ய வேண்டும் என இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் உஸ்தாத் எம்.எச்.எம் உஸைர் இஸ்லாஹி தெரிவித்தார். இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் அநுராதபுர உபபிராந்திய பிரமுகர் அமர்வு...

உயர்தர பரீட்சைகள் மீள ஆரம்பம்!

பரீட்சை அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இன்று முதல் பரீட்சை நடவடிக்கைகள் இடம்பெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். முன்னதாக வெளியிடப்பட்ட அட்டவணைப்படி இன்று முதல் டிசம்பர் 20 ஆம் திகதி வரை...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

நாட்டின் சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று...

Popular