உள்ளூர்

‘முஸ்லிம்களையோ, காஷ்மீரிகளையோ குறிவைக்காதீர்கள்’: பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த கடற்படை அதிகாரியின் மனைவி வேண்டுகோள்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் காரணமாக, முஸ்லிம்களையோ அல்லது காஷ்மீரிகளையோ குறிவைக்காதீர்கள் என்று தாக்குதலில் உயிரிழந்த கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி வேண்டுகோள் விடுத்துள்ளார். வினய் நர்வாலின் 27வது பிறந்தநாளை முன்னிட்டு, ஹரியானாவின்...

இலங்கை ஆய்வாளர் பொருளாதாரத் துறையில் கலாநிதி பட்டம் பெற்றார்.

இலங்கையைச் சேர்ந்த அஷ்ஷெய்க் அப்துல்லா முஹம்மத் அகீல் என்பவர் சவூதி அரேபியாவிலுள்ள மதீனா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் கலாநிதி பட்டத்தை முதல்தர சித்தியுடன் பூர்த்தி செய்துள்ளார். 'இலங்கையின் தேசிய பொருளாதாரத்தில் உல்லாசப் பயணத்...

பஹல்காம் தாக்குதல் மனுவை விசாரிக்க இந்திய உயர் நீதிமன்றம் மறுப்பு!

காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க கோரிய பொதுநல மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தற்போதைய நிலையில் இந்த...

பகிடிவதையால் உயிரிழந்த சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்: விசாரணைக் குழு நியமனம்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் ஒருவரின் சமீபத்திய மரணம், பகிடிவதை காரணமாக ஏற்பட்டதாக தெரியவந்தால், அதற்குப் பொறுப்பான அனைத்து தரப்பினரும் சட்டத்தின் முழு அளவிற்கும் பொறுப்பேற்கப்படுவார்கள் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம்...

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 17ஆவது பட்டமளிப்பு விழா: சிறப்புரையாற்றவுள்ள சவூதி தூதுவர்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 17ஆவது பட்டமளிப்பு விழா எதிர்வரும் 3, 4ஆம் திகதிகளில் பல்கலைக்கழகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் தெரிவித்தார். ஆறு அமர்வுகளாக நடைபெறவுள்ள இந்த பட்டமளிப்பு விழாவில்...

Popular