உள்ளூர்

நாட்டின் பல பகுதிகளில் இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும்

மேற்கு, சப்ரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்களில் பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களில்...

சமூக நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் பலப்படுத்தும் வகையில் Swiss House of Religions பிரதி நிதிகள் இலங்கை வருகை:

புத்தளத்தில் சகல மதத்தவர்களுக்குமான சர்வமத இல்லம் ஒன்றை அமைப்பதற்கான யோசனைகளும் முன்னெடுப்பு சுவிஸ் நாட்டில் இயங்கி வருகின்ற Swiss House of Religions அமைப்பானது உலகளாவிய மட்டத்தில் சர்வமத பணிகளை முன்னெடுக்கின்ற ஒரு சிறப்பான...

பெண் வைத்தியர் பாலியல் விவகாரம்; சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவு

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவர்கள் விடுதியில் 32 வயதான பெண் மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு...

பாசிசம் எந்த வடிவில் வந்தாலும் அதனை எதிர்ப்பது மானிடக் கடமை என்பதை உணர்த்திச் சென்ற தமிமுன் அன்சாரி: மூத்த சட்டத்தரணி பாரிஸ்

பாசிஷம், இந்து, பெளத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம் என்ற எந்த வடிவிலும் இருக்கலாம். அதனை பக்கச்சார்பின்றி எதிர்த்து நிற்பது மானிடக் கடமை என்பதை தமிமுன் அன்சாரி அவர்கள் உதாரணங்களுடன் விளக்கினார் என மூத்த சட்டத்தரணி...

இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை

இலங்கையில் அதிகமாக இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி வருகின்றமை தொடர்பில் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை கவலை வெளியிட்டுள்ளது. கணிசமான எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், குறிப்பாக 15 முதல் 17 வயதுடையவர்கள்...

Popular