உள்ளூர்

இன–மத எல்லைகளை தாண்டிய தன்னார்வ சேவை:சிவில் சமூக அமைப்புகள் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தலைமையகத்தில் சந்திப்பு!

கொழும்பு – இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட பாரிய இயற்கை அனர்த்தங்களின் பின்னணியில், எதிர்கால அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், கற்றுக்கொண்ட பாடங்கள் கற்றுக்கொள்ளல் குறித்துக் கலந்துரையாடவும் மூலோபாயங்களைத் திட்டமிடவும் பிரதான சிவில்...

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் திடீர் நீர்த்தடை

அம்பத்தலேயிலிருந்து தெஹிவளை வரை செல்லும் பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்ட சடுதியான வெடிப்பு மற்றும் அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் அவசர திருத்தப் பணிகள் காரணமாக, கொழும்பின் பல புறநகர்ப் பகுதிகளில் நீர்...

இராஜதந்திர நியமனங்களில் ஜித்தா ஏன் ஒரு விதிவிலக்காகிறது ?

ஜித்தாவுக்கான கொன்சல் ஜெனரல் நியமனம் தொடர்பில் முஸ்லிம் சமூகத்தில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ள நிலையில் முன்னாள் சவூதி அரேபிய தூதுவர் PM அம்சா அவர்கள் எழுதிய கட்டுரை விடிவெள்ளியிலிருந்து மீள் பிரசுரம் செய்கிறோம்.  இக்கட்டுரை...

பாடசாலை மாணவர்களுக்கு 6,000 ரூபாய் உதவித்தொகை: வங்கிக் கணக்குகளில் வைப்பீடு

பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான 6,000 ரூபாய் உதவித்தொகை வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் இன்று (நேற்று) முதல் இந்த உதவித்தொகையைப் பெற்றுக்கொள்ள...

உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதிக்கான திகதி அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதி எதிர்வரும் ஜனவரி 12 முதல் 20 ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த விடயத்தை கல்வி அமைச்சின்...

Popular