உள்ளூர்

பாகிஸ்தானிலிருந்து மேலும் ஒருதொகை நிவாரணம் இலங்கைக்கு கையளிப்பு!

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பாகிஸ்தான் அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட மனிதாபிமான உதவித் தொகை கொண்ட ஒரு கொள்கலன் சிறப்புக் கப்பல் மூலம் இலங்கைத் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர்...

தஃவா அமைப்புக்களை பரஸ்பரம் புரிந்துகொள்ள வைப்பதில் பங்காற்றிவரும் அனர்த்த நிவாரணப்பணிகள்

அண்மையில் ஏற்பட்ட டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கம்பளை மற்றும் கெலிஓயா பகுதிகளில் துப்புரவு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு சமூக மற்றும் தொண்டு அமைப்புகள் இணைந்து மக்களுக்கு...

அவுஸ்திரேலியாவின் துப்பாக்கிச் சூடு குறித்து ஜனாதிபதி அனுர இரங்கல்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி, பொண்டி கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்த நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதுதொடர்பில் அவரது சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ‘சிட்னியின் பொண்டி கடற்கரையில்...

பாடசாலை மாணவர்களுக்கு விசேட வசதி!

பாடசாலை செல்லும் மாணர்களுக்கு நவம்பர் மாதத்திற்கான பருவகால சீட்டு (Season Ticket) மூலம் இந்த மாதமும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் பயணிப்பதற்கான வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கடந்த மாத பயணச்சீட்டை சமர்ப்பித்து...

நீதியை பாதுகாத்த வக்பு சபை; 140 கோடி ரூபா சொத்துக்களை நிதா பவுண்டேசனுக்கு மாற்றியது சட்டவிரோதம் என தீர்ப்பு

ராஜகிரிய, பள்ளி ஒழுங்கையிலுள்ள நூராணியா மத்ரஸாவிற்கு சொந்தமான 140 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை அதன் தலைவரான ஹசன் பரீட் மௌலவி நிதா பவுண்டேசனுக்கு மாற்றியது சட்டவிரோதம் என வக்பு நியாய சபை...

Popular