தபால் துறையில் நிலவும் 6,000க்கும் மேற்பட்ட வெற்றிடங்களை நிரப்பத் தவறியதால், ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி (UPTUF) இன்று இரவு முதல் 24 மணிநேர தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.
2018 ஆம் ஆண்டிலிருந்து தபால்...
இரசாயன நச்சு வாயுவை சுவாசித்த 30 பேர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
பாணந்துறை - நல்லுருவ பிரதேசத்தில் உள்ள அழகுசாதன உற்பத்திற தொழிற்சாலை ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றள்ளது.
அழகுசாதன...
தேசிய நீர் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் வழங்கப்படும் நீர் சுத்தமானது எனவும் பொதுமக்கள் அனைவரும் அச்சமின்றி அந்நீரைப் பயன்படுத்த முடியும் எனவும் தேசிய நீர் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அனைத்து நீர் சுத்திகரிப்பு...
இலங்கையின் கடன் திட்டம் தொடர்பான இரண்டாவது மீளாய்வு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை இன்று (12) கலந்துரையாடவுள்ளது.
இந்த நிறைவேற்று சபை கூட்டத்தில், 2024 ஆம் ஆண்டுக்கான 4வது பிரிவின் கீழ்...
இஸ்ரேலில் வேலைவாய்ப்பை தருவதாகக் கூறி பெருந்தொகையான மக்களிடம் சுமார் 05 கோடி ரூபாவை மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இவரைக் கைது செய்துள்ளது. இப்பெண் குறித்து 53 பேர்...