குறிப்பு: ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கைக்கு பயணம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஈரானினால் இந்த நாட்டில் நிர்மாணிக்கப்பட்ட உமா ஓயா பல்நோக்கு திட்டத்தை திறந்து வைப்பதற்காக அவர் இந்த...
தமிழ்நாட்டின் பள்ளப்பட்டி ஜாமிஆ உஸ்வத்துல் ஹஸனா ஷரீஅத் கல்லூரியில் மூன்று நாட்கள் தேசிய அளவிலான ஃபிக்ஹ் (இஸ்லாமிய சட்டத்துறை) மாநாடு நேற்று நடைபெற்றது.
இஸ்லாமிய கல்வியியல் கலைகளுக்கு புத்துணர்ச்சியூட்டும் மாநாடு இது. மனிதனின் புதிய...
சிரேஷ்ட ஊடகவியலாளர்
நவ்சாத் முஹிதீன்
பலஸ்தீன - இஸ்ரேல் யுத்தம் இப்போது மூன்றாவது வாரத்தைக் கடந்து நான்காவது வாரத்தில் காலடி எடுத்து வைத்துள்ளது.
பலஸ்தீன போராளிகள் தமது எதிரியின் எதிர்ப்பு வீச்சை, அதன் காட்டுமிராண்டி தனத்தை நன்கு...
ஆக்கம்: சாகிர் அப்பாஸி
எல்லோரும் ரிஸல்ட் ஷீட் போடுகின்றனர் என்பதற்காக பதிவிடும் ஒன்றல்ல இது.
இந்த மாணவர்கள் ஏனைய மாணவர்களுடன் ஒப்பிடுகையில் சாதனையாளர்கள்.
வழமையான மத்ரஸா பாடங்கள், பரீட்சைகள் என பல வேலைப்பளுக்களுக்கு மத்தியில் இந்த பெறுபேற்றை...
கல்விப் பொதுத்தாரதர சாதாரண தர பரீட்சையில் சித்திபெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து வைத்திய பீடத்திற்கு 61 மாணவர்கள் தெரிவாகியுள்ளனர்.
இதில் 30 மாணவர்கள் மட்டக்களப்பு மத்தி வலயத்திலிருந்து தெரிவாகியுள்ளனர்.
மட்டக்களப்பு மத்தி வலயத்தில் இருந்து அதிகளவு...