கலை மற்றும் இலக்கியம்

ரமழானை வரவேற்போம்’ : புத்தளம் பெரிய பள்ளிவாசல் நடாத்தும் மாபெரும் இஜ்திமா!

'ரமழானை வரவேற்போம்' என்ற கருப்பொருளில் புத்தளம் பெரிய பள்ளிவாசல் நடாத்தும் மாபெரும் இஜ்திமா நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 06.30 முதல் 10.00 வரை நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் சிறப்பு பேச்சாளர்களாக ஓய்வு பெற்ற அதிபரும் Abrar...

சார்ஜாவில் இஸ்லாமிய இலக்கியக் கழகம் நடாத்தும் ‘பிறப்பும் சிறப்பும்’ நூல் வெளியீட்டு விழா!

இஸ்லாமிய இலக்கியக் கழகம், ஐக்கிய அரபு அமீரகம் நடத்தும் திண்டுக்கல் கவிஞர் நாகூர் பிச்சை எழுதிய 'பிறப்பும் சிறப்பும்' என்ற நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 16ஆம் திகதி ஷார்ஜாவிலுள்ள ஐ.டி.எம். சர்வதேச...

உலகப் புகழ்பெற்ற அரபு எழுத்தணிக் கலைஞர் உஸ்தாத் ஃபரீத் அலி இலங்கை வருகை

முஸ்லிம்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்ற அரபு எழுத்தணிக் கலையில் உலகப் புகழ்பெற்ற ஒருவராகக் கருதப்படும் உஸ்தாத் ஃபரீத் அலி இவ்வருடம் 2025 மே மாதம் 20 முதல் 30 வரை இலங்கையில்...

‘இஸ்லாமிய சரீஆ யதார்த்தமும் பிரயோகமும் ‘ நூல் வெளியீட்டு விழா: படங்கள்

நேற்று( 06) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற உஸ்தாத். எம்.ஏ.எம். மன்சூரின் "இஸ்லாமிய சரீஆ யதார்த்தமும் பிரயோகமும் " நூல் வெளியீட்டு விழா (படங்கள்) ...

‘இஸ்லாமிய ஷரீஆ யதார்த்தமும் பிரயோகமும்’: நூல் வெளியீட்டு விழா நாளை..!

நூலாசிரியர் உஸ்தாத் எம்.ஏ.எம். மன்ஸுர் அவர்களின் 'இஸ்லாமிய ஷரீஆ யதார்த்தமும் பிரயோகமும்' என்ற நூல் வெளியீட்டு விழா நாளை 06 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4.30 மணி முதல் 6.00 மணி...

Popular