சர்வதேச கட்டுரைகள்

காந்தி சமாதிக்கு வருகை தராமைக்கு சலஃபி சிந்தனையை பின்பற்றுவது தான் காரணமா?

G20 மாநாட்டில் கலந்து கொள்ள வந்த சவூதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் குறித்து BBC லண்டன் கூறியுள்ள விளக்கம். G20 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள டெல்லி வந்த பல தலைவர்கள் மகாத்மா...

ஒட்டுமொத்த உலகமே உறைந்து போன ‘இரட்டை கோபுர தாக்குதல்’ :இன்றுடன் 22 ஆண்டுகள்!

உலகின் தூங்கா நகரம் என வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் இதே திகதியில் 22  வருடங்களுக்கு முன் காலை 8:46 மணி, வீதியில் இருப்பவர்கள் அதிர்ந்து போய் வானளவு உயரத்தில் இருக்கும் இரட்டை கோபுரங்களை அதிர்ந்து பார்க்கிறார்கள். இந்த...

மனிதனை சந்திரனில் கால் வைக்க இறைவன் அனுமதித்தது எதனால்?: ஒரு ஆன்மிகச் சிந்தனை

ஜ. ஜாஹிர் உசேன், ரியாத் நிலவைப் பற்றி பேசாதவர்களே இருக்க முடியாது. எட்டா தூரத்திலிருக்கும் நிலவில் மனிதன் காலடி எடுத்து வைத்துள்ளான். ஆகஸ்ட் 23ஆம் நாள் இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம் நிலவில் காலடி எடுத்து...

மோடி ஆட்சியில் தலைக்குனிவே ஏற்பட்டதில்லையா?

-ப. சையத் அஹமத் இந்திய பிரதமர் மோடி யாருமே எதிர்பாராத ஒரு கருத்தை குஜராத்தில் பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவில் 'பாஜக ஆட்சியின் சாதனைகளாக அவர் சிலவற்றைக் கூறிவிட்டு இறுதியாக தன்னுடைய ஆட்சிக் காலத்தில்...

செல்வந்த முஸ்லிம் நாடுகள் உட்பட சகலராலும் கைவிடப்பட்ட நிலையில் றோஹிங்யா முஸ்லிம்கள்- லத்தீப் பாரூக்

மியன்மாரில் றோஹிங்யா இன முஸ்லிம்கள் இன சம்ஹாரம் செய்யப்பட்டு இந்த மாதத்துடன் ஆறு ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2017 ஆகஸ்ட் 25ல் மியன்மாரின் இராணுவ ஜுண்டா முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு காட்டுமிரண்டித் தனத்துடன் கூடிய வன்முறைகளை றோஹிங்யா...

Popular