சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில் (மார்ச் 20) அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணிப் படைகள், ஈராக் நாட்டின் மீது போர் தொடுத்தன. சதாம் ஹுசேனின் ஆட்சியைக் கலைத்தது அமெரிக்கா.
ஈராக், பல்லாயிரக்...
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் ’குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்' என்ற சட்டத்தின் மூலம் முஸ்லிம்களின் மீதான பழிவாங்கலைத் தொடங்கியிருக்கிறது பா.ஜ.கவின் ஹேமந்த் பிஸ்வா சர்மா அரசு.
பெண்ணோ, ஆணோ பருவமடைந்ததும் திருமணம் செய்துகொள்ள...
துருக்கியிலும் சிரியாவிலும் பெரும் அழிவை ஏற்படுத்திய பூகம்பம்; இடம்பெற்று
இரண்டு வாரங்கள் கழிந்துள்ள நிலையில், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின்
அவசரக் கூட்டம் ஒன்றை உடனடியாகக் கூட்டுமாறு பாகிஸ்தான் பிரதமர்
ஷெஹ்பாஸ் ஷரீப் கேட்டுள்ளார்.
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட...
-லத்தீப் பாரூக்
உலகளாவிய பிரசார வலைபின்னலான அவாஸ் துருக்கி மற்றும் சிரியாவில ஏற்பட்ட பூகம்ப பேரழிவின் பின் துருக்கி மற்றும் சிரியாவுக்கு இது அழிவுநாள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
“மிகப் பெரிய அழிவான பூகம்பம் இடம்பெற்ற...
(Dr. MHM Azhar (PhD))
அண்மையில் துருக்கி, சிரியாவில் 7.8 ரிச்டர் அளவில் அடுத்தடுத்து ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டதை அறிவோம்.
அதனால் ஏற்பட்ட பாதிப்புக்களின் அளவை இதுவரை மதிப்பிட முடியாமல் உள்ளது, 'அனர்த்தத்தின்...