சர்வதேச கட்டுரைகள்

ரஷ்யா – உக்ரைன் போர் மூன்றாம் உலக மகா யுத்தத்தை ஏற்படுத்துமா?-அப்ரா அன்ஸார்!

அப்ரா அன்ஸார் நாடுகளுக்கிடையே ஏற்படும் மோதல்கள் ஆயுதங்களைக் கொண்டு நிகழும் போது அது யுத்தமாகும். இருபதாம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியில் பல உயிர்களை காவுகொண்ட, பல சொத்துக்களை பறி கொடுத்த இரண்டு மாபெரும் யுத்தங்களை...

கொடுங்கோல் இராணுவ சர்வாதிகாரி அலி சிசி இன் ஆட்சியின் கீழ் இன்னொரு லெபனானாக உருவாகி வரும் எகிப்து-லத்தீப் பாரூக்!

லத்தீப் பாரூக் எகிப்தின் இராணுவ சர்வாதிகார ஆட்சியாளர் அப்துல் பத்தாஹ் அல் சிசியின் ஆட்சியின் கீழ் எகிப்திய மக்கள் அனுபவித்து வரும் மனித உரிமை நெருக்கடிகள் விடயத்தில் கவனம் செலுத்துமாறு சுமார் 200 ஐரோப்பிய...

இஸ்ரேலை ஒரு இனவாத நாடாக முத்திரை குத்தியது சர்வதேச மன்னிப்புச் சபை!

-லத்தீப் பாரூக் லண்டனை தளமாகக் கொண்டு செயற்படும் மனித உரிமை அமைப்பான சர்வதேச மன்னிப்புச்சபை 2022 பெப்ரவரி முதலாம் திகதி வெளியிட்டுள்ள 211 பக்கங்களைக் கொண்டுள்ள அறிக்கையில் பலஸ்தீனத்தை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல் என்ற நாடு...

1947 நவம்பர் 29. பலஸ் தீனத்தை துண்டாடும் ஐக்கிய நாடுகள் தீர்மானம் நிறைவேற்றம் : நீதி மரணித்தது : அராஜகம் தலைவிரித்தாடியது : ஐக்கிய நாடுகள் அதன் ஆன்மாவை...

74 வருடங்களுக்கு முன் 1947 நவம்பர் 27ல்அமெரிக்க ஜனாதிபதி ட்ரோமன் தலைமையில்அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஆதிக்கவாத சக்திகள் ஐக்கிய நாடுகள் சபையை அச்சுறுத்தி பலஸ்தீனத்தை துண்டாடும் தீர்மானத்தை நிறைவேற்றின.வன்முறையாளர்களானபுலம்பெயர்ந்த யூதர்களுக்கு ஒரு நாட்டை...

Popular