சர்வதேச கட்டுரைகள்

அணு ஆயுதம் இல்லா உலகம் வேண்டும்:ஹிரோஷிமா நினைவு தினம் இன்று; மறக்க முடியாத வலி

ஹிரோஷிமா (Hiroshima) என்றாலே நம் மனதில் தோன்றுவது அழிவு, மரணம், துயரம். இரண்டாம் உலகப் போரின் கொடூர முகத்தை உலகிற்கு காட்டிய நிகழ்வுதான் ஹிரோஷிமா மீதான அணுகுண்டு தாக்குதல். அந்த கொடூர நிகழ்வு நடந்து இன்றுடன்...

தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் இல்லாதொழித்து முழுமையான சகவாழ்வை உலகில் கட்டியெழுப்புதல்’ என்ற தொனிப்பொருளில் 9ஆவது இஸ்லாமிய விவகார அமைச்சர்களுக்கான சர்வதேச மாநாடு மக்காவில்!

"உலகில் எந்த நாடாக இருந்தாலும் தங்களது நாடுகளில் பயங்கரவாதம் தீவிரவாத ஒழிப்பு, போதை ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு வெறுப்பு பேச்சுகள் போன்றவற்றைத் தவிர்த்து சகிப்புத்தன்மை, சகவாழ்வு போன்ற நற்பண்புகளுடன் தங்கள் நாட்டுப் பிரஜைகளை...

சித்திரவதைக்கு ஆளாகியுள்ள பலஸ்தீனியர்கள்: வேடிக்கை பார்க்கும் அரபுலக கைக்கூலிகளும் அமெரிக்காவும் மேற்குலகமும்- லத்தீப் பாரூக்

தனது கொடூர, மனிதர்களை துன்புறுத்தி மகிழும் தீய பண்புகளை வெளிக்காட்டும் வகையில் இஸ்ரேல் பலஸ்தீன மக்களை கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளது. இஸ்ரேலிய சிறைச்சாலைகளில் இந்த நிலை இன்னமும் தொடருகின்றது. 1948ல் பலஸ்தீன மக்களை அவர்களது...

தாயின் மனதை புண்படுத்தாதீர்: ‘நியூஸ்நவ்’இன் அன்னையர் தின விசேட கட்டுரை

சர்வதேச அன்னையர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. அன்னையர் தினம் என்பது நம் வாழ்வில் தாய்மார்களின் எல்லையற்ற அன்பு, தியாகங்கள் மற்றும் பங்களிப்புகளை போற்றுவதற்கும் பாராட்டுவதற்கும் உலகளவில் கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நிகழ்வு ஆகும்....

காசாவில் இஸ்ரேல்  மேற்கொண்டு வரும் இனப்படுகொலைகளை கண்டிப்பதில் இலங்கை முஸ்லிம்கள் அலட்சியம்லத்தீப் பாரூக்

2023 அக்டோபர் 7ல் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் மீது பலஸ்தீன சுதந்திர போராட்டக் குழுவான ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதல்களை அடுத்து, பலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இனஒழிப்பு மற்றும் பேரழிவுகள்...

Popular