நீதியாகவும் நியாயமாகவும் நடந்து கொள்வது இன்று உலகில் மிகவும் அரிதாக மாறிவிட்டது.
ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் அமைப்புகள், சர்வதேச நீதிமன்றம், உலக அமைதி போன்றவற்றைப் பற்றி நாம் பேசுகிறோம், ஆனால் அவற்றினால்...
பலஸ்தீனத்தில் சட்டவிரோதமான முறையில் ஒரு குடியேற்ற நாடாக ஸ்தாபிக்கப்பட்ட இஸ்ரேல், கடந்த சுமார் ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக அங்கு இனஒழிப்பு மனிதப் படுகொலைகளில் ஈடுபட்டுள்ள நிலையில் நவம்பர் மாதம் 15ம் திகதி புதன்கிழமை...
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் மற்றும் அவர்களது அங்கீகரிக்க முடியாத அத்துமீறல்களை எதிர்கொள்ளும் பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக அவர்களுக்குப் பக்கபலமாக இருப்பதே பாலஸ்தீனப் பிரச்சினையில் சவூதி அரேபியாவின் நிலைப்பாடாக சவூதி அரேபிய இராச்சியத்தின் மன்னர்...
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஆதரவுடன்; காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் இன சம்ஹாரம், அரபுலகின் இராணுவ மற்றும் அரசியல் வங்குரோத்து நிலையை வெளிப்படுத்தியுள்ளது
பலஸ்தீன பொது மக்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இன...
குறிப்பு: அண்மையில் சவூதி அரேபியாவில் காலமான பிரபல தமிழ்நாடு வாணியம்பாடியை பிறப்பிடமாகக் கொண்ட உலகப் புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர் கலாநிதி வி. அப்துர் ரஹீம் அவர்களின் சேவைகளை ஞாபகப்படுத்தும் சிறப்பு கட்டுரை!
திருக்குர்ஆனின் செய்திகளை...