தற்போது நாட்டில் அரசாங்கத்து எதிராக பல போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் தொடர் போராட்டங்களில் ஒன்றான நேற்றையதினம் (8) இடம்பெற்ற மக்கள் போராட்டம் அதிகளவானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சுதந்திர சிவில் அமைப்பினால் ஏற்பாடு...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகக் கோரி கொழும்பு காலி முகத்திடலில் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
இதில் ஏராளமான பொதுமக்கள் நாட்டின் தேசியக்கொடியுடன் தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார்கள். மேலும் அரசாங்கத்திற்கு எதிரான வாசகங்கள் பொறிக்கப்பட்ட...
எதிர்வரும் தேசிய புத்தாண்டு காலப்பகுதியில் பயணிகளின் வசதி கருதி விசேட ரயில் சேவைகளை நடத்துவதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இந்த ரயில் சேவைகள் இன்று தொடக்கம் 18 ஆம் திகதி வரையில் தற்பொழுதுள்ள ரயில்...
தற்போதைய நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென்றால் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதுதான் ஒரே தீர்வு என முன்னாள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இருந்தபோதிலும் இதற்காக நிலையான அரசாங்கம் ஒன்று நாட்டில்...
அறிவித்தல் இல - 22/136 2022-04-06
பலதரப்பு விவகாரங்கள் மற்றும் கடன் நிலைபேற்றுத்தன்மை தொடர்பான ஜனாதிபதி ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களாக புகழ்பெற்ற நிதி மற்றும் பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழுவொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...