17 பல்கலைக்கழகங்களில் மனித உரிமை மையங்களை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களின் பகிடி வதைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கை...
ஓய்வூதியர் உரிமைகள் இயக்கத்தினால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஓய்வூதியம் பெறுபவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் இயக்கத்தின் படி, அரசாங்கம் ஒரு வருடத்திற்கும் மேலாக ஓய்வூதியம் பெறுபவர்களின் கருணைத் தொகையை நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.
அதேநேரம்,...
முறைகேடுகள் காரணமாக முழுமையாக சீல் வைக்கப்பட்டுள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு (ஐ.ஓ.சி) சொந்தமான வெல்லவாய பெட்ரோல் நிலையத்திற்கு இரண்டு ஆண்டு தடை விதிக்கப்படலாம் என எரிசக்தி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் அந்தந்த...
எதிர்வரும் காலத்தில் மருத்துவர்கள் மற்றும் தனியார் வகுப்பு ஆசிரியர்கள் ஆகியோரிடமும் வரி அறவிடும் திட்டமொன்றை அமுல்படுத்தவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்
அதேநேரம் எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தின் பின்னர் இலங்கையில் வாழும் 18 வயதுக்கு...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட நலன்புரி நன்மை விரைவுத் திட்டமான 'எவரையும் கைவிடாதீர்கள்' திட்டத்திற்கு இதுவரை 2.3 மில்லியன் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக...