கடந்த 6ஆம் திகதி மினுவாங்கொடை, கமன்கெதர பிரதேசத்தில் இடம்பெற்ற மூவர் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
குறித்த சந்தேக நபர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாக...
ஒரு நாட்டின் பாதுகாப்பு இராணுவம் மட்டுமன்றி உணவு மற்றும் பொருளாதாரமாகவும் இருக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
இன்று (ஒக்டோபர் 11) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற தேசிய உணவுப் பாதுகாப்பு...
ஆசியாவிலேயே அதிகமாக அரச உத்தியோகத்தர்களைக் கொண்ட நாடாக இலங்கை காணப்படுவதாக ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் இந்த ஆண்டு 9 வீதமாக இருக்கிறது. இதனால், அடுத்த ஆண்டின் 6 மாதத்துக்குள்...
நடுத்தர வருமானம் பெறும் நாடான இலங்கையை குறைந்த வருமானம் கொண்ட நாடாக வகைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நாட்டின் தனிநபர் வருமானம் நாளாந்தம் குறைந்து வருவதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர்...
பாராளுமன்ற பெண் உறுப்பினர்களை சபாநாயகர் அல்லது துணை சபாநாயகர் பதவிகளில் நியமிக்க இடஒதுக்கீடு உருவாக்கப்பட வேண்டும் என்று பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் பரிந்துரைத்துள்ளது.
அதேநேரம், 22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட...