அரசியல்

கறி பாத்திரத்தில் விழுந்த கைதியின் மரணம் குறித்த மனித உரிமைகள் விசாரணை!

அகுனகொலபலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் சமைத்த கறி  பாத்திரத்தில் விழுந்து தீக்காயமடைந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் வெளியான...

உலக பொருளாதார மந்தநிலையில் உள்ளது: இலங்கையும் ஆபத்தில்!

உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் அடுத்த ஆண்டு உலகப் பொருளாதார மந்தநிலைக்கு வலுவான ஆபத்து இருப்பதாகக் கூறுகின்றன. அமெரிக்காவின் வொஷிங்டனில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் 2022 ஆண்டு கூட்டு...

ஐ.நா கோப்-27 மாநாட்டின் துணைத் தலைவராக பாகிஸ்தான் பிரதமர்!

ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு - COP27, மாநாட்டின் துணைத் தலைவர் பதவியை திங்களன்று பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பிடம் ஒப்படைப்பதாக அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் 195 நாடுகளில், அவசர காலநிலை செயல்திட்டத்தின்...

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக புத்தளத்தில் விழிப்புணர்வு நிகழ்வு!

பெண்களுக்கான விழிப்புணர்வும் சிறுவர் துஷ்பிரயோகம் பற்றின விசேட விளக்க உரை நாளைய தினம் செவ்வாய்க்கிழமை (11) மாலை 4 மணி தொடக்கம் 6 மணி வரை புத்தளம் நுஹ்மான் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இலங்கை ஜமாஅத்தே...

ரயில்வே சாரதிகள் வேலை நிறுத்தம்!

புகையிரத சாரதிகளின் தொழிற்சங்கம் இன்று பிற்பகல் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது. தமக்கு ஓய்வு அறையை வழங்குமாறு கோரி   தொழிற்சங்க போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

Popular