அரசியல்

மூன்று புதிய மசோதாக்களுக்கு சபாநாயகர் சான்றளித்தார்!

மூன்று சட்டமூலங்கள் மீதான சான்றிதழ் பத்திரங்களுக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (16) ஒப்புதல் வழங்கினார். அதன்படி, இரண்டு தொழில் தகராறுகள் (திருத்தம்) மசோதாக்கள் (130 மற்றும் 132) மற்றும் பணியாளர்களை பணிநீக்கம்...

ஜனாதிபதி ஜப்பான் செல்ல தயாராக உள்ளார்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பானுக்கு விஜயம் செய்ய தீர்மானித்துள்ளதாக (எக்கனெமி நெக்ஸ்ட்) Economy Next இணையத்தளம் தெரிவித்துள்ளது. கடன் மறுசீரமைப்பு ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரலில் முன்னணியில் உள்ளது, அதன் முதன்மை விளைவாக, அவர் ஜப்பானிய...

‘நாட்டில் தேர்தல் நடைமுறைகளில் ஊழல் நிறைந்துள்ளது’

இந்த நாட்டில் தேர்தல் நடைமுறைகள் மிகவும் ஊழல் நிறைந்ததாகவும் பலவீனமாகவும் காணப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா வலியுறுத்தினார். அரசியல் கட்சிகளில் உள்ளக ஜனநாயகம் உள்ளதா? என்ற கேள்வி எமக்கு...

தாமரை கோபுரத்தின் ஆரம்ப நாள் வருமானம்?

நேற்று பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்ட  தாமரை கோபுரத்தில் பார்வையாளர்களுக்கு டிக்கெட் விற்பனை செய்ததன் மூலம் கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனம் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது. கம்பனியின் பிரதம...

கே.எஸ். சிவகுமாரன் மறைவு: வாழ்நாளில் கற்றதையும் பெற்றதையும் பதிவுசெய்த கலை, இலக்கியவாதி

புகழ்பெற்ற இலக்கியத் திறனாய்வாளரும் மூத்த ஒலிபரப்பாளர்களில் ஒருவரும் கே.எஸ்.சிவகுமாரன் நேற்று காலமானார். மட்டக்களப்பில் புளியந்தீவில் சிங்களவாடி என்ற ஊரைப்பிறப்பிடமாகக் கொண்டவர். இலங்கையிலும் பின்னர் ஊமானிலும் 1998 முதல் 2002 ஆண்டு வரை ஆங்கில இலக்கிய ஆசிரியராகப்...

Popular