அரசியல்

வாரத்திற்கு 1,500 டெங்கு நோயாளர்கள் பதிவாகின்றனர்!

தற்போது வாரத்திற்கு 1500 டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதேநேரம், மேல் மாகாணத்தில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தலைமை தொற்றாநோய் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். கண்டி,...

பயங்கரவாதத் தடைச் சட்ட உத்தரவில் ஜனாதிபதி கையொப்பமிட்டால், அது இலங்கைக்கு இருண்ட நாளாக அமையும்: ஐ.நா.அறிக்கையாளர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள வசந்த முதலிகே உள்ளிட்டோரை தடுத்து வைக்கும் உத்தரவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கையொப்பமிட்டால், அது இலங்கைக்கு இருண்ட நாளாக அமையும் என ஐக்கிய நாடுகளின்...

சவூதி அரேபிய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைப்பதில் கவனம்!!

சவூதி அரேபிய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய இது சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் உள்ளது. 'விசிட் ஸ்ரீ லங்கா' என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சுற்றுலா ஊக்குவிப்புத் திட்டத்தின்...

மக்கள் நலனுக்காக செயல்பட வேண்டும்: எதிர்க்கட்சித்தலைவர் வலியுறுத்தல்

மக்கள் நலன் கருதி அரசாங்கம் செயற்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், அடிப்படைத் தேவைகள் குறித்த பிரச்சினைகளை எழுப்பி அடுத்த தலைமுறையை மௌனமாக்கும்...

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அடுத்த வாரம் பொதுமன்னிப்பு?: நீதி அமைச்சர்

சிறையில் உள்ள ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அடுத்த வாரம் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவார் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதேநேரம், ரஞ்சன் ராமநாயக்க தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாம் ஏற்கனவே ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாகவும்...

Popular