அனைத்து அரசியல் கட்சிகளுடன் இணைந்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்கள் நாளை (ஆகஸ்ட் 22) எதிர்ப்பு பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்ளன.
இதேவேளை, இந்த தொழிற்சங்கங்கள் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் உத்தேச சீர்திருத்தங்களுக்கு எதிராக இருப்பதாக மின்சக்தி...
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை கூடவுள்ள நிலையில், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் எமது நாடு சர்வதேச சமூகத்தின் பார்வையில் ஆபத்தில் சிக்கியுள்ளது என எதிர்க்கட்சியின்...
எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி முதல் நீர் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி வீடுகளின் நீர் கட்டணம் 70 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக சபையின் சிரேஷ்ட அதிகாரி...
பணம் செலுத்தி வழக்கம் போல் பேருந்துகள் மூலம் போக்குவரத்து வசதிகளை செய்து தருவதற்கு பதிலாக ப்ரீப்பெய்டு கார்ட் மூலம் பணம் செலுத்தி பயணிகளுக்கு பயண வசதிகளை வழங்குதற்கு தேசிய போக்குவரத்து ஆணையம் திட்டமிட்டுள்ளது.
கொட்டாவவில்...
இலங்கைக்கு வழங்கப்படும் அவசர உதவிகளை அதிகரிக்க அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது.
பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தலைமையிலான புதிய அவுஸ்திரேலிய அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன்படி, சுகாதாரம் மற்றும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய...