தற்போதைய ஆட்சி 2025 ஆம் ஆண்டு நிறைவடையும் வரை பாராளுமன்றத்தை கலைக்க மாட்டோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு வழங்கிய உறுதிமொழியுடன், அவர் அந்தக்கட்சியின் கைதியாக றியுள்ளதாக ஸ்ரீ...
நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்தின் 'யூனிட் 1' இன்று காலை பழுதடைந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அதேநேரம் தொழில்நுட்ப ஊழியர்கள் தவறை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது...
பன்முகத்தன்மையே இந்தியாவின் வலிமை என்றும் நாடு புதிய உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் இந்திப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டின் 75-வது சுதந்திர தினம், மிகுந்த உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் இன்று (ஆகஸ்ட் 15)...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் புதிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் இந்த தாக்குதலின் பின்னணியில் அரசியல் சதி இருப்பதாகவும், ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் கூட...
இலங்கையின் பொதுப் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, பிரபல 'ஹரக் கட்டா' பாதாளக் கும்பலின் தலைவன் நந்துன சிந்தக துபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
தேடப்படும் குற்றவாளியை நாடு கடத்துவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...