அரசியல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிறந்த தினம் இன்று!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிறந்த தினம் இன்று மார்ச் 24 ஆகும். நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் 1948 இல் பிறந்த ரணில் விக்கிரமசிங்க கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்று கொழும்பு பல்கலைக்கழகத்தில்...

‘ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை யார் மேற்கொண்டது என்பது எனக்குத் தெரியும்’

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை உண்மையில் யார் மேற்கொண்டது என்பது தனக்குத் தெரியும் எனவும் நீதிமன்றம் கோரிக்கை விடுத்தால், அதனை வௌிப்படுத்துவதற்கு தான் தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி...

‘சமாதானத்திற்கு நீர்’ எனும் தொனிப்பொருளில் பல்கலைகழக மாணவர்களின் வரைதல் போட்டி!

உலக நீர் தினத்தை முன்னிட்டு நீரின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் விதமாக இன்றைய தினம் கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப்பீட சுற்றாடல் குழுவினால் சமாதானத்திற்கு நீர் எனும் தொனிப்பொருளில் சுவரொட்டி வரைதல் போட்டியொன்று ஏற்பாடு...

காசா மக்களுக்கு மனிதாபிமான நிதி உதவி வழங்கிய கொழும்பு பெரிய பள்ளிவாசல்!

போரால் பாதிக்கப்பட்டுள்ள காசா மக்களுக்கு உதவுவதற்காக கொழும்பு பெரிய பள்ளிவாசல் மனிதாபிமான நிதியை வழங்கியது. அதற்கமைய நேற்றையதினம் கொழும்பு பெரிய பள்ளிவாசல் தலைமைக்குழு பள்ளிவாசல் வளாகத்தில் 'இப்தார்' விழாவை நடத்தியது. இதன்போது பள்ளிவாசல் தலைவர் தாஹிர்...

அஸ்வசும விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு!

அஸ்வசும திட்டத்தின் இரண்டாம் சுற்றுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலம் இன்றுடன் முடிவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை இணையவழி முறைமைக்கு இதுவரை சுமார் 250,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜெயந்த விஜேரத்ன தெரிவித்தார். இதற்கு...

Popular