ஜனாதிபதித்தேர்தல் வாக்கெடுப்பு பணிகள் ஆரம்பமானது.
இந்நிலையில் நாடு மட்டுமல்லாது முழு உலகமும் இன்று இலங்கை பாராளுமன்ற நடவடிக்கைகளை அவதானித்துக் கொண்டிருப்பதால் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்னுதாரணமாக நடந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா...
ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான பாராளுமன்ற வாக்கெடுப்புக்கு முன்னதாக, காலி முகத்திடலில் உள்ள "கோட்ட கோ கம" மற்றும் பாராளுமன்றத்தின் அனைத்து நுழைவாயில்களிலும் ஆயுதம் ஏந்திய மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பெருமளவானோர் குவிக்கப்பட்டுள்ளனர்.
பாராளுமன்றத்தை சுற்றியுள்ள...
பாராளுமன்றத்தில் இன்று நடைபெறும், ஜனாதிபதியை தெரிவுசெய்யும் வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முடிவுசெய்துள்ளது.
நேற்று நடைபெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்தியக்குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான...
கல்முனை மாநகரில் சமையல் எரிவாயு விநியோகத்தில் அரசியல் தலையீடுகள் இருப்பதனால் முறைகேடுகள் இடம்பெறுவதுடன் மக்கள் பிரதிநிதிகள் தலையிட்டு அவர்களின் ஆதரவாளர்களுக்கு மற்றும் குடும்பத்தினருக்கு வழங்கி வருகின்றனர். இதனால் தேவையுடைய மக்களாகிய எங்களுக்கு கிடைப்பதில்...
பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அதேபோல பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஜீவன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்...