அரசியல்

சாய்ந்தமருது மத்ரஸா மாணவனின் மர்ம மரணம்: சந்தேகநபருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

காத்தான்குடிப் பகுதியைச்  சேர்ந்த 13 வயதான மாணவனொருவன் மதரஸாவொன்றில்  தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மௌலவிக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு நேற்று (20) கல்முனை நீதிமன்ற...

கொழும்பில் போராட்டம்:பொலிஸாரால் கண்ணீர் புகை, நீர்த்தாரை பிரயோகம்

மக்கள் போராட்ட இயக்கம் ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் நடத்தியுள்ளனர். பொருட்களின் விலையேற்றம், வெளிநாட்டு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்னிறுத்தி ஒழுங்கமைக்கப்பட்ட இந்த போராட்டம்...

நாளை முதல் வெப்ப காலநிலை மாறும்: வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் நிலவும் வறண்ட காலநிலையில் நாளைய தினம் மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என தேசிய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் கிழக்கு, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களில் நாளை மழை பெய்யும்...

கோப் குழுவில் இருந்து விலகினார் அனுரகுமார!

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்கவும் பொது நிறுவனங்கள் தொடர்பான குழு அல்லது கோப் குழுவின் உறுப்புரிமையில் இருந்து விலகியுள்ளார். அதன்படி கோப் குழுவின் 30 பேரில் இருந்து இதுவரை...

யுத்த சூழ்நிலையிலும் கூட புனித குர்ஆனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காசா மக்கள்: (வீடியோ)

ரமழான் மாதம் புனித அல்குர்ஆன் இறக்கப்பட்ட மாதம். இம்மாதத்தில் உலகம் பூராகவும் முஸ்லிம்கள் குர்ஆனை அதிகமாக மனனம் செய்வதும், ஓதவும், படிக்கவும் அதிக முயற்சிகளை மேற்கொள்கின்றார்கள். அந்தவகையில் யுத்த சூழ்நிலையிலும் கூட காசா மக்கள்...

Popular