அரசியல்

யுத்த சூழ்நிலையிலும் கூட புனித குர்ஆனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காசா மக்கள்: (வீடியோ)

ரமழான் மாதம் புனித அல்குர்ஆன் இறக்கப்பட்ட மாதம். இம்மாதத்தில் உலகம் பூராகவும் முஸ்லிம்கள் குர்ஆனை அதிகமாக மனனம் செய்வதும், ஓதவும், படிக்கவும் அதிக முயற்சிகளை மேற்கொள்கின்றார்கள். அந்தவகையில் யுத்த சூழ்நிலையிலும் கூட காசா மக்கள்...

பாடசாலை கல்வியில் செயற்கை நுண்ணறிவை உள்வாங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்!

தரம் 08 இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கான தகவல் தொழில்நுட்பப் பாடத்தில் (AI) செயற்கை நுண்ணறிவு விடயப்பரப்பை உள்வாங்குவதற்கான முன்னோடித் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கல்வி அமைச்சுக்கும் மைக்ரோசொப்ட் நிறுவனத்திற்கும் இடையில்...

கோப் குழுவிலிருந்து மற்றுமொரு உறுப்பினரும் விலகினார்!

கோப் குழுவிலிருந்து மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரும் விலகுவதாக அறிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கோப் குழுவில் அங்கம் வகிக்கும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது இராஜினாமா செய்துவருகின்றனர். இந்நிலையிலேயே, கோப்...

புறப்பட்ட 40 நிமிடங்களின் பின் மீண்டும் தரையிறங்கிய ஸ்ரீலங்கன் விமானம்

இந்தியாவின் பெங்களூர் நோக்கி நேற்று (19) அதிகாலை பயணித்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவையின் யு.எல்....

தரம் 8 முதல் AI தொழில்நுட்பம் குறித்து கற்கும் வாய்ப்பு: 20 பாடசாலைகளில் இன்று ஆரம்பம் !

8 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட மாணவர்கள் தங்கள் தகவல் தொழில்நுட்ப பாடங்களுடன் செயற்கை நுண்ணறிவை (AI) கற்கும் வாய்ப்பைப் பெறுவார்கள், மேலும் இந்த முன்னோடி திட்டம் 20பாடசாலைகளில் இன்று தொடங்கப்பட்டுள்ளதாக...

Popular