அரசியல்

நாளை முதல் தனியார் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும்:கெமுனு விஜேரத்ன

தனியார் பேருந்துகளின் சேவைகள் நாளை ஜூன் 21ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். அதேநேரம், எரிபொருள் நெருக்கடி காரணமாக இயங்கும் தனியார் பேருந்துகளின் எண்ணிக்கை...

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குள் நுழைய முயற்சித்தவர்கள் மீண்டும் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர்!

(File Photo) மீன்பிடி இழுவை படகில் அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயன்ற 23 இலங்கையர்கள்  அவுஸ்திரேலிய கடலோர காவல்படையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் கிறிஸ்மஸ் தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு இன்று (20) கொழும்பு கட்டுநாயக்க விமான...

சர்வதேச நாணய நிதியத்தின் குழு பிரதமரை சந்தித்தது!

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்கள் மட்டத்திலான பிரதிநிதிகள் குழு இன்று (20) காலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஊழியர்கள் இன்று காலை இலங்கை வந்தடைந்தனர். சர்வதேச நாணய...

அடுத்த வாரம் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி கட்சி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக, தொடர் போராட்டங்களை நடத்த ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தீர்மானித்துள்ளது. இந்த விடயம் தொடர்பான ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த ஐக்கிய...

எரிபொருள் தட்டுப்பாடு: மைல் கணக்காக காத்திருக்கும் வாகன வரிசைகள்!

கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, கொழும்பு கெஸ்பேவ நகரின் இருபுறமும், அதனைச் சூழவுள்ள வீதிகளிலும் வாகனங்கள் மைல் கணக்கான வரிசையில் காத்திருந்து எரிபொருளுக்காக காத்திருப்பதை அவதானிக்க முடிந்தது. இதன் காரணமாக கெஸ்பேவயிலிருந்து கொழும்பு மார்க்கமாகச்...

Popular