அரசியல்

இன ஐக்கியத்திற்காக தனது இறுதி மூச்சி வரை பாடுபட்ட கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன

சிரேஸ்ட அரசியல்வாதியும் நவ சம சமாஜ கட்சியின் தலைவருமான கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன காலமானார். இவர் நீண்ட காலமாக சுகயீனமுற்றிருந்த நிலையில் இன்று (25) தனது 81 ஆவது வயதில் காலமாகினார். 1943ஆம் ஆண்டு மார்ச்...

முக்கிய தீர்மானத்திற்காக இன்று கூடுகிறது தேர்தல்கள் ஆணைக்குழு!

முக்கிய தீர்மானமொன்றை எடுப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடுகின்றது. 2024 ஆம் ஆண்டு  ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடி தேர்தலுக்கான திகதியை அறிவிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று வியாழக்கிழமை (25) கூடவுள்ளது. இதேவேளை, இன்னும் ஓரிரு...

ஓய்வூதியதாரர்களுக்கு விசேட கொடுப்பனவு!

அரச சேவையின் ஓய்வூதியதாரர்களுக்கு விசேட மாதாந்த கொடுப்பனவாக 3,000 ரூபாய் வழங்குவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதன்படி, சம்பள முரண்பாடுகள் நிவர்த்தி...

விவாகரத்து சட்டத்திற்கு பதிலாக, ‘தவறு இல்லாத விவாகரத்து’ சட்டம்!

விவாகரத்து சட்டத்தை முற்றிலுமாக நீக்கிவிட்டு, 'தவறு இல்லாத விவாகரத்து' என்ற புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார். ''தவறு இல்லாத விவாகரத்து'  தொடர்பான வரைவு மசோதா...

அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் வெளியான தகவல்

அத்துருகிரிய பகுதியில் கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துருகிரிய பகுதியில் உள்ள பச்சைகுத்தும் நிலையம் ஒன்றின் திறப்பு...

Popular