நாடளாவிய ரீதியில் உள்ள நீர் பாவனையாளர்கள் சுமார் 7,500 மில்லியன் ரூபாவை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு செலுத்தத் தவறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபை தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே...
வீட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை 200 ரூபாவினால் அதிகரிக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
லாஃப்ஸ் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும், லிட்ரோ எரிவாயு விலையை உயர்த்தவில்லை என நிறுவனத்தின் புதிய...
தனது குழந்தையை களனி ஆற்றில் வீசிவிட்டு தற்கொலைக்கு முயன்ற 43 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் தனது 05 வயது மகனை வத்தளை கதிரான பாலத்தில் இருந்து களனி ஆற்றில்...
இந்திய கடனுதவியின் கீழ் 40,000,000 மெட்ரிக் டன் டீசலுடன் கடைசி எரிபொருள் கப்பல் இன்று இலங்கைக்கு வந்தடைந்தது.
பல நாட்களாக டீசல் இன்றி மக்கள் வரிசையில் காத்திருக்கும் பின்னணியில் இந்தக் கப்பல் இன்று இலங்கையை...
அரசாங்கம் கொள்கை முடிவொன்றை எடுத்து ரயில் கட்டணத்தை அதிகரிக்க ரயில்வே திணைக்களத்திற்கு அனுமதியளிக்கும் என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் கூறுகையில்,
அலுவலக ஊழியர்களின்...