அரசியல்

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக ஜப்பானிய தூதுவர், பிரதமரிடம் உறுதி!

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதை உறுதி செய்வதே பிரதமர் என்ற ரீதியில் தனது ஒரே நோக்கம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை பிரதமர் அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர்...

ரஞ்சன் ராமநாயக்க விடுதலை தொடர்பில் ஆலோசித்து வருகிறோம்: அகில விராஜ் காரியவசம்

ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை தொடர்பில் குறித்து கலந்தாலோசித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பு- சிறிகொத்தவில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே...

துப்பாக்கிச் சூடு உத்தரவை இரத்து செய்வதாக ரணில் உறுதி!

அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னர் பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கிச் சூடு நடத்தும் உத்தரவை ரத்து செய்வதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். இந்த நடைமுறை குறித்து வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் விக்கிரமசிங்கவிடம் வினவியபோதே...

மகிந்தவுக்கு பலத்த பாதுகாப்பு: திருகோணமலையில் வீதித் தடுப்புகள்!

திருகோணமலையில் பாதுகாப்பு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் திருகோணமலை கடற்படை முகாமில் தங்கியுள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு...

இந்திய உயர்ஸ்தானிகரைச் சந்தித்தார் பிரதமர்!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கை மக்களின் நலனுக்கான ஜனநாயக முறைகள் மூலம்...

Popular