அரசியல்

இலங்கை ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிவிப்பு!

அதிபர், ஆசிரியர்கள் மறு அறிவித்தல் வரை கடமைக்கு வரமாட்டார்கள் என்பதுடன், இன்றைய அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் குறித்து சமயோசித்தமாக செயற்படுமாறும் கேட்டுக்கொள்கின்றோம் என இலங்கை ஆசிரியர் சங்க...

நீர்கொழும்பில் பதற்ற நிலைமை: குழுக்களுக்கு இடையிலான மோதலாக மாற்ற முயற்சி!

நீர்கொழும்பில் இரண்டு குழுக்களுக்கிடையில் மோதல்கள் பதிவாகியுள்ளன. நீர்கொழும்பு- பெரியமுல்ல பிரதேசவாசிகள் அவேந்திரா ஹோட்டலை சூறையாடியதையடுத்து இரண்டு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதேச அரசியல்வாதி ஒருவரின் ஆதரவுடன் கூடிய குழுவொன்று அப்பகுதியில் உள்ள வீடுகள் மீது...

ஐ.நா. நாட்டின் நிலைமையை உன்னிப்பாக அவதானிக்கும்: அனைத்து தாக்குதல்களையும் வெளிப்படையாக விசாரிக்க கோரிக்கை!

கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வரும் இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்களை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்லேட் பச்லெட் வன்மையாகக் கண்டித்துள்ளார் தெரிவித்துள்ளார். அதேநேரம், அமைதியின்மையைக் கட்டுப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதன்போது,...

பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு: பாதுகாப்பு அமைச்சு

பொதுச் சொத்துக்களைச் சூறையாடுபவர்கள் அல்லது பிறருக்குத் தீங்கு விளைவிப்பவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த ஆயுதப் படைகளுக்கு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

பழிவாங்கும் செயல்களில் இருந்து விலகி இருங்கள்: டுவிட்டரில் ஜனாதிபதி

எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் மக்கள் அமைதியாக இருக்குமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் தளத்தில் இந்த விடயம் தொடர்பில் கருத்தொன்றை பதிவிட்டுள்ளார். அதில் வன்முறைகள் மற்றும் பிரஜைகளுக்கு எதிரான...

Popular