அரசியல்

கடல் வழியாக இந்தியாவுக்குள் செல்ல முயன்ற மேலும் 13 பேர் கைது!

யாழ்ப்பாணம், பலாலி கடற்பகுதியைக் கடந்து இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 13 பேரையும் 2 படகுகளையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர் கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை தில்லைநகரில் இருந்து பலாலி பகுதிக்கு வந்து பின்னர் பலாலி பகுதியில்...

‘உழைப்பைத் தேடி ஓடும் சாமானியர்கள் நாங்கள்’ : தொழிலாளர் தின சிறப்பு கட்டுரை!

உலக தொழிலாளர் தினம் இன்று (மே 1) கொண்டாடப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டத்தில்தான் முதல்முறையாக 8 மணி நேர வேலை என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த வரிசையில் 1886ஆம் ஆண்டு சிகாகோவில் நடந்த...

‘அரசியலை ஒதுக்கி விட்டு ஒன்றாக கைகோர்த்து சவாலை வெற்றிகொள்வோம்’: ஜனாதிபதி- பிரதமர் மே தின வாழ்த்து

நாடு எதிர்கொண்டுள்ள சவாலை வெற்றிகொள்வதற்கு மக்கள் இணக்கப்பாட்டுக்கு வருமாறு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே...

கொழும்பில் 10 பிரதான மே தின கூட்டங்கள்: பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டம் அமுல்!

பிரதான அரசியல் கட்சிகள் மே தின பேரணிகளை நடத்தவுள்ள நிலையில் இன்று மே 1 ஆம் திகதி கொழும்பு மற்றும் நுகேகொட பிரதேசத்தில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இன்று சர்வதேச...

மே தின பேரணிகள் தொடர்பில் பொலிஸாரின் அறிவிப்பு!

ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் பல மே தின பேரணிகள் நடத்தப்படவுள்ளதாக காவல்துறை அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. கொழும்பு மற்றும் நுகேகொட பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. மே தின பேரணிகள் காரணமாக கொழும்பில் இரவு 12 மணிக்குப்...

Popular