அரசியல்

புதிய இடைக்கால அரசாங்கம்: ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்த ஐக்கிய மக்கள் சக்தி!

தற்போதைய தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு கைகோர்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த அழைப்பை எதிர்க்கட்சியான ஐக்கிள மக்கள் சக்தி நிராகரித்துள்ளது. விசேட ஊடகவியலாளர் சந்திப்பில்...

அலி சப்ரி ஏன் நிதி அமைச்சரானார் : ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி விலகத் தயார்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று அரசாங்கக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறத் தயாராக இருப்பதாகவும், சில இராஜாங்க அமைச்சர்கள் ஏற்கனவே தமது அமைச்சுக்களைப் பெறத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்...

‘அடுத்த தலைவரை மக்களே தீர்மானிக்க வேண்டும்’: உதய கம்மன்பில

அடுத்த தலைவர்களை மக்களே தீர்மானிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும் பிவித்து ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அதேநேரம் இலங்கை அரசியல் தலைவரை வேறு யாரும்...

பிரதமர் மகிந்தவின் இல்லத்திற்கு முன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட இல்லமான தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்கு முன்பாக மக்கள் போராட்டம் ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. போராட்டக்காரர்கள் முன்னேற விடாமல் தடுப்பு வேலிகளை பொலிஸார் அமைத்துள்ளனர். ஜனாதிபதி...

அமைச்சரவை இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி இன்று ஏற்றுக்கொள்வார்!

(File Photo) அமைச்சரவையின் இராஜினாமா கடிதங்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக இன்று கையளிக்கப்பட்டவுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று அதனை ஏற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றையதினம், அமைச்சர்கள் தமது இராஜினாமா கடிதங்களில் கையொப்பமிட்டு, ...

Popular