அரசியல்

‘இலங்கை, தற்காலிக நெருக்கடிகளை விரைவில் தீர்க்கும்’: சீனா நம்பிக்கை

தற்காலிக பொருளாதார நெருக்கடிகளில் இருந்து விரைவில் இலங்கை மீளும் என நம்பப்படுவதாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. நேற்றையதினம்,இடம்பெற்ற சீன வெளிவிவகார அமைச்சின் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிடும் போதே தூதரகம் இதனைத்...

‘ தன்னையும் தனது குடும்பத்தாரையும் இனந்தெரியாத நபர்கள் பின்தொடர்கின்றனர்: ஹிருணிகா குற்றச்சாட்டு

தன்னையும் தனது குடும்பத்தாரையும் இனந்ததெரியாக சில நபர்கள் பின் தொடர்வதாகக் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். கடந்த வாரம் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியிள் மகளிர் பிரிவின் தேசிய அமைப்பாளர் ஹிருணிகா பிரேமச்சந்திரவினால் முன்னெடுக்கப்பட்ட...

பயங்கரவாதத் தடைச் சட்டம்: கட்சியின் நிலைப்பாட்டை கடிதம் மூலமாக கையளித்தார் சஜித்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பான தமது கட்சியின் நிலைப்பாட்டை விளக்கும் வகையில் கடிதம் ஒன்றை இன்று காலை கையளித்துள்ளார். பயங்கரவாத...

லொஹான் ரத்வத்தவிற்கு புதிய இராஜாங்க அமைச்சு பதவி!

இரத்தினக்கல் மற்றும் ஆபரண இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மற்றுமொரு இராஜாங்க அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள், படகுகள் மற்றும் கப்பற்தொழில்...

அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்ய தடை : வர்த்தமானி அறிவித்தல்

367 அத்தியாவசியமற்ற பொருட்களை செல்லுபடியாகும் உரிமத்தின் கீழ் மட்டுமே இறக்குமதி செய்வதற்கு உட்பட்டு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்திலிருந்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியது. அதன்படி இன்று நள்ளிரவு முதல் அத்தியாவசியமற்ற...

Popular