அரசியல்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அறிக்கையை பார்வையிட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கையை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாவனைக்கு சபாநாயகர் அனுமதியளித்துள்ளார். குறித்த அறிக்கையை இன்றையதினம் (புதன்கிழமை) சபையில் முன்வைத்து உரையாற்றிய சபாநாயகர்...

ரஷ்யா – உக்ரைன் போர் மூன்றாம் உலக மகா யுத்தத்தை ஏற்படுத்துமா?-அப்ரா அன்ஸார்!

அப்ரா அன்ஸார் நாடுகளுக்கிடையே ஏற்படும் மோதல்கள் ஆயுதங்களைக் கொண்டு நிகழும் போது அது யுத்தமாகும். இருபதாம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியில் பல உயிர்களை காவுகொண்ட, பல சொத்துக்களை பறி கொடுத்த இரண்டு மாபெரும் யுத்தங்களை...

88 அத்தியாயங்களைக் கொண்ட ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான இறுதி அறிக்கை உட்பட சகல அத்தியாயங்களும் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சிப் பதிவுகள் உட்பட அனைத்து அத்தியாயங்களும் இன்றையதினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் 88 இணைப்புகளை உள்ளடக்கிய முழுமையான அறிக்கையாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம்...

விசேட பண்டங்கள் மற்றும் சேவை வரி சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானவை: உயர்நீதிமன்றம்

விசேட பண்டங்கள் மற்றும் சேவை வரி சட்டமூலம் 2/3 பெரும்பான்மையுடன் மற்றும் பொதுவாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என இலங்கை உச்ச நீதிமன்றம் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளது. இன்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வினை தொடங்கி...

‘பெண்கள் மற்றும் குழந்தைகளை மதிக்கும் சமூகம் உருவாக வேண்டும்’: டலஸ்

ஒரு நாடு முன்னேற பெண்களும் குழந்தைகளும் மதிக்கப்படும் சமூகமொன்று உருவாக்கப்பட வேண்டும் என ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்...

Popular