ஒரே நாடு – ஒரே சட்டம்' தொடர்பான ஜனாதிபதி செயலணி நீதி அமைச்சர் அலி சப்ரி, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஆகியோரை...
பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்தும் சட்ட மூலத்திற்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம்...
ஜனநாயக சமூகத்தை உறுதிப்படுத்த ஊடகவியலாளர்களைப் பாதுகாக்க வேண்டும் என ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஜனநாயக சமூகத்தை உறுதி செய்வதில் ஊடகவியலாளர்கள் அடிப்படைப் பங்காற்றுவதாகவும் கருத்துச்...
அப்ரா அன்ஸார்
இந்தியத் துணைக் கண்டத்தின் தென் கீழ் கரைக்கு அப்பால் இந்திய பெருங்கடலில் ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவே நம் நாடாகும். 1972க்கு முன் உலகம் முழுவதும் சிலோன்...
சர்வதேச சமூகம் இலங்கையை பக்கச்சார்பற்ற கண்ணோட்டத்துடன் பார்த்து, அதன் நிலைப்பாட்டை ஏற்று, எதிர்வரும் காலங்களில் நாட்டைப் பற்றிய ஒரு முடிவுக்கு வரும் என இலங்கை அரசாங்கம் நம்புவதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்...