அரசியல்

நல்லிணக்கத்துடன் வாழ்ந்த இந்நாட்டு மக்களிடையே இன, மத முரண்பாடுகள் ஏற்படுத்தியது பேராசை பிடித்த அரசியல்வாதிகளே பிரதான காரணம்: மல்வத்து தேரர் ஆதங்கம்

நல்லிணக்கத்துடன் வாழ்ந்த இந்நாட்டு மக்களிடையே இன, மத முரண்பாடுகள் ஏற்படுவதற்கு பேராசை பிடித்த அரசியல்வாதிகளே பிரதான காரணம் என மல்வத்து பிரிவின் பிரதம தலைவர் வணக்கத்திற்குரிய திப்பட்டுவே ஸ்ரீ சுமங்கல நஹிமியன் தேரர்...

ஆசிரியர் ஆட்சேர்ப்பு குறித்த அறிவித்தல்!

ஆசிரியர் சேவை யாப்பின் படி,விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பது தொடர்பான பரீட்சை எதிர்வரும் மார்ச் முதல் வாரத்தில் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று...

இன்று கூடுகின்றது பாராளுமன்றம்!

பாராளுமன்றத்தின் இவ்வாரத்துக்கான கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. அதன் பிரகாரம் பாராளுமன்ற கூட்டத்தை இந்த வாரம் 03 நாட்களுக்கு மட்டுப்படுத்த பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. 23ஆம் திகதி போயா விடுமுறை என்பதால்,...

இன்றைய காலநிலை தொடர்பான அறிவிப்பு

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ மாகாணத்தில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்...

ஐக்கிய அரபு அமீரக எக்ஸ்போ கண்காட்சியில் பங்கேற்பதற்கு இலங்கை வணிகங்களுக்கு அழைப்பு!

Sri Lanka RAK -2024’ கண்காட்சி ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஆண்டு ஏப்ரல் 16-20 வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தின் படி, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA)...

Popular