அரசியல்

பாராளுமன்றத்தில் அமைதியின்மை – சபை ஒத்திவைப்பு

பாராளுமன்ற சபை நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சபையில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து சபை நடவடிக்கை ஐந்து நிமிடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

வரவு - செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது. 2024ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்ட முன்மொழிவு நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கடந்த 13 ஆம்...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (21) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும். மத்திய, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில்  75...

மூன்று தேர்தல்களை நடத்த ரூ.31 பில்லியன் தேவை: ஒரு கோடியே 68 இலட்சம் பேர் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க தகுதி!

2024ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில், தேர்தல் ஆணைக்குழு மூன்று தேர்தல்களை நடத்த 31 பில்லியன் ரூபாயை அரசாங்கத்திடம் கோரியுள்ளது. இதற்கான மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க...

ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றம் கூடுகின்றது !

பெறுமதி சேர் வரி (VAT) திருத்தம் மற்றும் பணச் சட்டமூலங்கள் மீதான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் அடுத்த மாதம் டிசம்பர் இடம்பெறவுள்ளது. அதன்படி அடுத்த மாதம் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை...

Popular