அரசியல்

பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தகுதியற்றவர்களை நீக்க முடியும்: பாராளுமன்ற தரநிலை சட்டமூலம் விரைவில்

உத்தேச பாராளுமன்ற தரநிலை சட்டமூலம் நடைமுறைக்கு வந்தப் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தகுதியற்றவர்களை நீக்க முடியும் என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். நீதி அமைச்சில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம்:அரசியல், சமூக நலன்சார் பிரமுகர்களையும் சந்தித்தார்

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) உமர் ஃபாரூக் பர்கி அவர்கள் கடந்த  5 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு இராணுவ,...

‘வடக்கு முஸ்லிம்களை மீளக்குடியேற்ற முறையான வேலைத்திட்டத்தை முன்னெடுப்போருக்கே தேர்தலில் ஆதரவு’

வடக்கிலிருந்து புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வுகாண முறையான வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். “வடக்கிலிருந்து புலம்பெயரச் செய்யப்பட்ட...

புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் அறிவிப்பு!

தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளதாக   பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகள் இவ்வாறு வெளியிடப்பட உள்ளது.பெறுபேறு பட்டியலிடும் பணிகள்...

எழுத்தாளர் ரம்சி ராசிக்கிற்கு ஒரு மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாடுகளுக்கிடையே ஒற்றுமையை வளர்க்க மேற்கொள்ளப்பட்ட சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி ஐந்து மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம் எழுத்தாளர்  ரம்சி ராசிக்கிற்கு அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதேநேரம் அவருக்கு இழப்பீடும் நீதிமன்றக்...

Popular